Sbs Tamil - Sbs

இலங்கை: மலையக மக்களுக்கு எதிரான வன்முறைக்கு தீர்வு கோரி போராட்டம்

Informações:

Sinopsis

அண்மைக்காலமாக மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவருகிறது. இது தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இந்த சூழல் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.