Sbs Tamil - Sbs

இலங்கை: அதிகரிக்கும் யானை - மனித மோதல்களும், உயிரழப்புகளும்

Informações:

Sinopsis

இலங்கையின் கிழக்கு பகுதியில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைக்கும் – மனிதனுக்கும் இடையே மோதல்கள் காரணமாக உயிரிழப்புகளும் சேதங்களும் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.