Sbs Tamil - Sbs

யார் டெஸி ஃப்ரீமன்? காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி?

Informações:

Sinopsis

விக்டோரிய மாநில வரலாற்றிலேயே மிகப்பெரிய மனிதவேட்டைகளில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம் முதல் தேடப்பட்டு, பிடிக்க உதவினால் 10 இலட்சம் டாலர் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த டெஸி ஃப்ரீமன், திங்கட்கிழமை (30 March) காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் வாழ்ந்த சிறிய நகரமான போர்பங்காவில் காவல்துறை அதிகாரிகள் நீல் தாம்சன் மற்றும் வடிம் டி வார்ட்-ஹொட்டார்ட் ஆகியோரை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த ஃப்ரீமன் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னணியை விளக்குகிறார் உயிர்மெய்யார்.