Sbs Tamil - Sbs

அகதிகளின் பல்சுகாதாரத்தை ஆராயும் தமிழ் ஆராய்ச்சியாளர் சுவாதி குமார்ஈஸ்வர்

Informações:

Sinopsis

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுவாதி குமார்ஈஸ்வர், தற்போது ஆஸ்திரேலியாவில் தனது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார். அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோரின் பல்சுகாதாரம் மற்றும் வாய்சுகாதாரம் தொடர்பான முக்கியமான ஆய்வில் ஈடுபட்டு வரும் அவர், தனது கல்விப் பின்னணி, மற்றும் சமூக அக்கறையுடன் மேற்கொள்ளப்படும் தனது ஆராய்ச்சி குறித்து பகிர்ந்து கொள்கிறார். இந்த உரையாடலில், அவரின் வாழ்க்கைப் பயணத்தையும், ஆராய்ச்சியின் நோக்கங்களையும், அதன் சமூக முக்கியத்துவத்தையும் பற்றி கேட்டு அறிகிறார் குலசேகரம் சஞ்சயன்.